Category: கல்முனை

கல்முனை- வாக்களிப்பில் ஆர்வமாக மக்கள்!

கல்முனை- வாக்களிப்பில் ஆர்வமாக மக்கள்!இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கு பதிவு நாடலாவிய ரீதியில் இன்று காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகியது. பி. ப 4.00 மணிவரை இடம் பெறும்.கல்முனை பிரதேசத்தில் மக்கள் வாக்களிக்க செல்லும் காட்சிகள்..

பெரியநீலாவணையில் புதிய மதுபானசாலை -மக்கள் கடும் எதிர்ப்பு

(பிரபா) பெரியநீலாவணையில் மற்றுமொரு புதிய மதுபானசாலை அமைப்பதற்கான அனுமதி பெறப்பட்டு அதற்குரிய வேலைகளை சிலர் முன்னெடுத்து வருவதற்கு கிராம மக்கள், ,பொது அமைப்பின் பிரதிநிதிகள்,,மகளீர் அமைப்புக்கள்,,முன்னாள் மாநகரசபை உறுப்பினர்கள் ஒன்றினைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுபானசாலை ஒன்று ஏற்கனவே இருப்பதால் மக்கள்…

ரணிலின் வெற்றி உறுதி -மு. இராஜேஸ்வரன்:இறுதி நாள்வரை தொடர் பிரசாரம்

ரணிலின் வெற்றி உறுதி -மு. இராஜேஸ்வரன் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க அவர்கள் வெற்றி பெறுவது உறுதி என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மு. இராஜேஸ்வரன் தெரிவித்தார். நாடு இக்கட்டான நிலையில் இருந்தபோது துணிந்து நாட்டை பொறுப்பெடுத்த ஜனாதிபதி…

கல்முனை தமிழரசு கட்சி கிளை சஜித்துக்கு ஆதரவளிப்பதாக தீர்மானம்!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கல்முனைத் தொகுதிக் கிளை ஆலய நிர்வாகங்கள் மற்றும் கல்முனையின் பிரதான பொது அமைப்புக்களுடான சந்திப்பின் பின்னர் ஒன்று கூடிய தொகுதிக்கிளை கலந்தாய்வினை செய்ததன் அடிப்படையில் கட்சியின் மத்திய குழு தீர்மானத்தை நடைமுறைப்படுத்தி சஜித் பிரேமதாசவை ஆதரிப்பது…

இன்று சிறப்பாக இடம் பெற்ற பாண்டிருப்பு நூலக சரஸ்வதி பூங்கா திறப்பு விழா!

பாண்டிருப்பு மறுமலர்ச்சி சனசமூக நிலையத்தின் நூலக வளாகத்தில் திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசனின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் அமைக்கப்பட்ட, நூலக சரஸ்வதி பூங்காவானது சங்கத்தின் தலைவரும் பிரபல எழுத்தாளருமான திரு. உமா வரதராஜன் தலைமையில் இன்று .(2024.09.07) மிகக் கோலாகலமாக…

கல்முனை ஆதார வைத்தியசாலை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய அலங்கார உற்சவம் ; இன்று தீர்த்தோற்சவம் இடம் பெற்றது!

கல்முனை ஆதார வைத்தியசாலை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய அலங்கார உற்சவம் ; இன்று தீர்த்தோற்சவம் இடம் பெற்றது! கல்முனை ஆதார வைத்தியசாலையில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த் தோற்சவம் இன்று சிறப்பாக (08.09.2024)…

கல்முனை பேருந்து நிலையத்திற்கு அருகில் யானை தாக்கி ஒருவர் பலி

கல்முனை பேருந்து நிலையத்திற்கு அருகில் யானை தாக்கி ஒருவர் பலி பாறுக் ஷிஹான் யானையின் தாக்குதலினால் யாசகர் பலியான சம்பவம் கல்முனை பகுதியில் இடம்பெற்றது. அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதான இலங்கை போக்குவரத்து சபை பேரூந்து தரிப்பிடத்திற்கு பின்…

ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து கல்முனையில்  துண்டுப்பிரசுரம் பகிர்வு

ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து கல்முனையில் துண்டுப்பிரசுரம் பகிர்வு பாறுக் ஷிஹான் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து கல்முனை மா நகரில் பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு…

கல்முனையில் மு.இராஜேஸ்வரன் ஏற்பாட்டில் ஆலய வழிபாட்டுடன், ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாரக பிரசாரப்பணிகள் ஆரம்பம் – அலுவலகமும் திறந்து வைப்பு!

கல்முனையில் மு.இராஜேஸ்வரன் ஏற்பாட்டில் ஆலய வழிபாட்டுடன் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாரக பிரசாரப்பணிகள் ஆரம்பம் – அலுவலகமும் திறந்து வைப்பு! நடைபெறவுள்ள ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தலில் எரிவாயு சிலின்டர் சின்னத்தில் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்…

துரைவந்தியமேடு பாடசாலைக்கு பாடசாலை ரை தேர்ச்சி அறிக்கை நூல் என்பன அன்பளிப்பு – நிதி அனுசரனை உதவும் பொற்கரம் கணபதிப்பிள்ளை விசு

துரைவந்தியமேடு பாடசாலைக்கு பாடசாலை ரை தேர்ச்சி அறிக்கை நூல் என்பன அன்பளிப்பு – நிதி அனுசரணை உதவும் பொற்கரம் கணபதிப்பிள்ளை விசு துரைவந்தியமேடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு கழுத்துப்பட்டிகளும் , மாணவர்களுக்கான தேர்ச்சி அறிக்கைகளும் வழங்கிவைக்கப்பட்டன. இதற்கு கனடாவில்…