கல்முனை மாநகர நூலகங்களுக்கு புதிய நூல்கள் கையளிப்பு.!
கல்முனை மாநகர நூலகங்களுக்கு புதிய நூல்கள் கையளிப்பு.! (அஸ்லம் எஸ்.மெளலானா) கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பொது நூலகங்களுக்கு புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட நூல்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இவற்றைக் கையளிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் தலைமையில்…