September 16, 2026

Blog Post

Kalmunai Net > கல்முனை
கிழக்கு மாகாணத்தில் CBC Finance சேவைகள் விரிவு: கல்முனையில் 25ஆவது புதிய கிளை கோலாகல திறப்பு- பாடசாலைக்கு கணினி ஆய்வகமும் அன்பளிப்பு

கிழக்கு மாகாணத்தில் CBC Finance சேவைகள் விரிவு: கல்முனையில் 25ஆவது புதிய கிளை

பாறுக் ஷிஹான் கல்முனை, மட்டக்களப்பு வீதி, இலக்கம் 42 இல் அமைந்துள்ள இப்புதிய கிளையானது, பிராந்தியத்தின் சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்கள், வர்த்தகர்கள் மற்றும் சில்லறை வாடிக்கையாளர்களுக்கு
மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் பிரதி அதிபராக எம்.சி.அப்துல் நஸார் நியமனம்

மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் பிரதி அதிபராக எம்.சி.அப்துல் நஸார் நியமனம்

(மருதமுனை செய்தியாளர்) மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் புதிய பிரதி அதிபராக எம்.சி. அப்துல் நஸார் திங்கட்கிழமை (14) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய பிரதி அதிபரை
துறைநீலாவனை சிவசக்தி நடாத்திய சுற்றுப் போட்டி: நற்பிட்டிமுனை விவேகானந்தா வெற்றி!

துறைநீலாவனை சிவசக்தி நடாத்திய சுற்றுப் போட்டி: நற்பிட்டிமுனை விவேகானந்தா வெற்றி!

துறைநீலாவணை நிருபர். துறைநீலாவணை சிவசக்தி விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்து நடாத்திய மென்பந்து சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி துறைநீலாவணை மகாவித்தியாலய நாகேந்திரன் ஞாபகார்த்த விளையாட்டு மைதானத்தில்
ஜனாதிபதி நிதியத்தின் திறம்படச் செயல்பாட்டில் கல்முனை பிரதேச செயலகத்திற்கு அம்பாறை மாவட்டத்தில் 3ஆவது இடம்

ஜனாதிபதி நிதியத்தின் திறம்படச் செயல்பாட்டில் கல்முனை பிரதேச செயலகத்திற்கு அம்பாறை மாவட்டத்தில் 3ஆவது

பிரதமர் ஹரினி அமரசூரிய கையால் விருது வழங்கி கௌரவிப்பு பாறுக் ஷிஹான் மக்களின் நலனை இலக்காகக் கொண்டு ஜனாதிபதி நிதியத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலக மட்டம் வரை
நாளை 14 முதல் 19ஆம் திகதிவரை டெங்கு ஒழிப்பு நடவடிக்கை – கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பே.கேதுஜன் விடுக்கும் முக்கிய அறிவித்தல்

நாளை 14 முதல் 19ஆம் திகதிவரை டெங்கு ஒழிப்பு நடவடிக்கை – கல்முனை

நாட்டில் அதிகரித்து வரும் டெங்கு அபாயத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு
கல்முனை மாநகர சபையின்நடமாடும் சேவை.!

கல்முனை மாநகர சபையின்நடமாடும் சேவை.!

(அஸ்லம் எஸ் மௌலானா) பொது நிர்வாக, மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சின் “வளமான நாடு அழகான வாழ்வு” திட்டத்தின் கீழ் “மறுமலர்ச்சி நகரம்” எனும் கருப்பொருளில் கல்முனை
கவிஞர்.சிவ வரதராஜனின் ‘கடலலைகள் மூடி வைத்த காலடிகள்’ நூல் வெளியீடு சிறப்பாக நடந்தேறியது.

கவிஞர்.சிவ வரதராஜனின் ‘கடலலைகள் மூடி வைத்த காலடிகள்’ நூல் வெளியீடு சிறப்பாக நடந்தேறியது.

(செல்லையா பேரின்பராசா – சௌவியதாசன்) கல்முனை பாண்டிருப்புபைச் சேர்ந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் கவிஞர் சிவ வரதராஜன் எழுதிய ‘கடலலைகள் மூடி வைத்த காலடிகள்’ எனும் கவிதை நூல்
கல்முனை வடக்கு பிரதேச மட்ட இளைஞர் விருது போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது!

கல்முனை வடக்கு பிரதேச மட்ட இளைஞர் விருது போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது!

கல்முனை வடக்கு பிரதேச மட்ட இளைஞர் விருது போட்டி 11.09.2026ம் திகதி வெள்ளிக்கிழமை பிரதேச செயலக கேட்போர் கூட மண்டபத்தில் சிறப்பாக இடம் பெற்றது. கல்முனை வடக்கு
மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக கல்முனை பிராந்திய இணையம் கனடா: பாண்டிருப்பு கல்வி அபிவிருத்தி ஒன்றியத்திற்கு நிதி உதவி!

மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக கல்முனை பிராந்திய இணையம் கனடா: பாண்டிருப்பு கல்வி

​கல்முனை பிராந்திய இணையம் கனடா எனும் அமைப்பினால், பாண்டிருப்பு கல்வி அபிவிருத்தி ஒன்றியத்திற்கு மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான போட்டோகாப்பி இயந்திரம் கொள்வனவு செய்வதற்கு நிதி உதவி
கவிஞர்.சிவ வரதராஜனின் ‘கடலலைகள் மூடி வைத்த காலடிகள்’ நூல் வெளியீடு சனிக்கிழமை

கவிஞர்.சிவ வரதராஜனின் ‘கடலலைகள் மூடி வைத்த காலடிகள்’ நூல் வெளியீடு சனிக்கிழமை

செல்லையா பேரின்பராசாதுறைநீலாவணை கல்முனை பாண்டிருப்புபைச் சேர்ந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் கவிஞர் சிவ வரதராஜன் எழுதிய ‘கடலலைகள் மூடி வைத்த காலடிகள்’ எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா