பெரியநீலாவணையில் உள்ள இரண்டு மதுபானசாலைகளும் அகற்றப்பட வேண்டும் – அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் கோரிக்கை.
பெரியநீலாவணையில் உள்ள இரண்டு மதுபானசாலைகளும் அகற்றப்பட வேண்டும்! . அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் கோரிக்கை. செல்லையா-பேரின்பராசா அம்பாறை மாவட்டத்தின் வடக்கு எல்லையில் உள்ள பெரியநீலாவணையில் இயங்கிவரும் இரண்டு மதுபானசாலைகளையும் “கிளீன் ஸ்ரீலங்கா ” வேலைத் திட்டத்தின் கீழ்…