Category: இலங்கை

இன்று( 27)இடம்பெறவுள்ள பரபரப்பு அரசியல் – விபரம் உள்ளே

இன்று( 27)இடம்பெறவுள்ள பரபரப்பு அரசியல் – விபரம் உள்ளே -ஆர்.சனத்- 🔴 ஜனாதிபதி ரணில் தலைமையிலான அரசுக்கு நாடாளுமன்றில் இன்று பலப்பரீட்சை🔴 ஜனாதிபதி தேர்வின்போது இரகசியமாக வாக்களித்தோருக்கு இன்று பொறி🔴அவசரகால சட்டத்துக்கு எதிராக வாக்களிக்க சஜித் கூட்டணி முடிவு🔴டலஸ் தலைமையிலான அணியும்…

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்வதை அரசு உடன் நிறுத்த வேண்டும் -JVP

காலிமுகத்திடல் போராட்டக்காரர்களை கைது செய்வதையும் ஒடுக்குவதையும் நிறுத்துமாறு மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) இன்று அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது. காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களின் பிரதிநிதிகளுடன் பெலவத்தையில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு…

கட்சி வளர்க்கும் நோக்கங்களை விட்டு மக்களை பலப்படுத்த சர்வ கட்சி அரசில் இணையுங்கள் – தமிழ், முஸ்லிம் கட்சிகளை இவ்வாறு அழைக்கிறார் தினேஷ்

நாட்டை மீட்டெடுக்க சர்வகட்சி அரசே தேவையானது. அனைத்துத் தமிழ், முஸ்லிம் கட்சிகளும் தமது கட்சிகளை வளர்ப்பதை விடுத்து சர்வகட்சி அரசில் இணைந்து நாட்டை வளப்படுத்தவேண்டும்.” இவ்வாறு புதிய பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:- “தற்போதைய ஆட்சியில் சிறுபான்மையினர்,…

இலங்கையில் பெற்றோலுக்கு மாற்றீடாக மக்கள் பயன்படுத்தும் பொருட்கள்

இலங்கையில் எரிபொருளுக்கு நிலவி வரும் தட்டுப்பாடு காரணமாக பெற்றோலுக்கு மாற்றீடாக சில பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தின்னர் மற்றும் டெபர்ன்டைன் சிலர் பெற்றோலுடன் தின்னர் மற்றும் டெபர்ன்டைன் போன்ற பொருட்களை கலந்து பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதனால் தின்னர் மற்றும் டெபர்ன்டைன்…

சஜித் அணிக்கு ரணில் தலைமையிலான சர்வ கட்சி அரசுக்கு அழைப்பு – அமைச்சுக்களும் காத்திருப்பு

எதிர்காலத்தில் அமைக்கப்படவுள்ள அனைத்துக் கட்சி அரசாங்கத்தில்இணையுமாறு ஐக்கிய மக்கள் சக்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அக்கட்சியைச் சேர்ந்த 8 எம்.பி.க்கள் அமைச்சர்களாகப் பதவியேற்க அரசு முன்மொழிந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. அடுத்த பதினைந்து நாட்களில் சர்வ கட்சி அரசாங்கம் அமைக்கப்படும் வரை தற்போதைய அமைச்சரவை…

அரச பணியாளர்களுக்கான அறிவித்தல்!

அரசு ஊழியர்களை பணிக்கு அழைப்பது தொடர்பாக ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்த சுற்று நிருபம் மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தேவைக்கும் சேவைக்கும் அத்தியாவசியமான பணியாளர்களை பணிக்கு அழைக்குமாறு அந்த சுற்று நிருபத்தில் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும் தொழிலுக்கு வரக்கூடியவர்கள் இந்த சுற்றுனிருபத்தை காரணம் காட்டி…

நாளை மீண்டும் பாடசாலைகள் ஆரம்பம்

எரிபொருள் தட்டுப்பாட்டை அடுத்து ஏற்பட்ட போக்குவரத்து பிரச்சினை காரணமாக கடந்த சில வாரங்களாக விடுமுறை வழங்கப்பட்டிருந்த அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் செயற்பாடுகள் முன்னர் அறிவித்த வகையில், நாளை மீண்டும் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.…

பொத்துவில் எரிபொருளுக்காக காத்திருந்த சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழப்பு

(கனகராசா சரவணன்) அம்பாறை பொத்துவிலில் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் இன்று சனிக்கிழமை (23) காலை 11 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக பொத்துவில் பொலிசார் தெரிவித்தனர் பொத்துவில் லகுகலையைச் சேர்ந்தவும் சமுர்த்தி உத்தியோகத்தராக கடமையாற்றிவரும்…

இன்று நள்ளிரவில் இடம் பெற்ற சம்பவம் தொர்பில் – சட்டத்தரணி சங்க தலைவரின் பதிவு

இன்று நள்ளிரவில் இடம் பெற்ற சம்பவம் தொர்பில் – சட்டத்தரணி சங்க தலைவரின் பதிவு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பலர் இன்றிரவு கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கைது செய்யப்பட்டவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்…

நாளை புதிய அமைச்சரவை நியமனம் இடம்பெறும்

நாளை புதிய அமைச்சரவை நியமனம் இடம்பெறும் நாளை புதிய அமைச்சரவை அமைக்கப்பட உள்ளது. இதில் பிரதம மந்திரியாக தினேஷ் குணவர்த்தன நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நாளைய தினம் சில முக்கிய அமைச்சுகளும் நியமிக்கப்படும். புதிய அமைச்சரவை நியமனம் ஜனாதிபதி ரணில்…