கோடிக்கணக்கான பெறுமதியுடைய வலம்புரி சங்குடன் சந்தேகநபர் கல்முனை விசேட அதிரடிப்படையால் கைது!
கோடிக்கணக்கான பெறுமதியுடைய வலம்புரி சங்குடன் சந்தேகநபர் கைது பாறுக் ஷிஹான் வலம்புரி சங்கு ஒன்றினை தம்வசம் வைத்திருந்த சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை…