Category: இலங்கை

எல்லை நிர்ணயத்தை காட்டி பிரச்சனையை இழுத்தடிக்கும் முயற்சியில் முஸ்லிம் தரப்பு

கொதிநிலையில் கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் எல்லை நிர்ணயத்தை காட்டி பிரச்சனையை இழுத்தடிக்கும் முயற்சியில் முஸ்லிம் தரப்பு **பிரதேச செயலகம் அதிகாரத்துடன் செயல்படும் போது எல்லை நிர்ணயமும் நடக்க வேண்டும் – கருணாகரம் எம்.பி 30 வருடங்களுக்கு மேலாக செயல்படும்…

மஹிந்த மண்டியிட்டு
சொல்ல வேண்டும்

மஹிந்த மண்டியிட்டுசொல்ல வேண்டும் பிரதமர் பதவியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ இப்போது மௌனம் கலைக்க தொடங்கியுள்ளார். தன் எழுச்சிப் போராட்டத்தின் போது ஓடி ஒழித்தவர்; மௌனம் காத்தவர் மஹிந்த ராஜபக்ஷ.மொட்டு கட்சியினரும் அதன் தலைவர்களும் அச்சத்துடன் மௌனம் காத்து வந்ததோடு…

கனடாவில், கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பாக மக்களின் கேள்விக்கு மழுப்பல் பதிலளித்த சாணக்கியன் எம்பி

கனடாவில், கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பாக மக்களின் கேள்விக்கு மழுப்பல் பதிலளித்த சாணக்கியன் எம்பி கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் தற்போது கல்முனையில் கொதிநிலையை ஏற்படுத்தியுள்ளது.முஸ்லிம் இனவாத அரசியல்வாதிகளினால் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அதிகாரங்கள் தடுக்கப்பட்டு வருகின்றன.…

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் – எல்லை நிர்ணயமென மீண்டும் காலத்தை இழுத்தடிக்க இடமளிக்க முடியாது – அனைத்து தமிழ் தலைமைகளும் கூட்டாக ஜனாதிபதியுடன் பேச வேண்டும்.

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் – எல்லை நிர்ணயமென மீண்டும் காலத்தை இழுத்தடிக்க இடமளிக்க முடியாது – அனைத்து தமிழ் தலைமைகளும் கூட்டாக ஜனாதிபதியுடன் பேச வேண்டும். கேதீஸ் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அதிகாரங்கள் 30 வருடங்களாக தடுக்கப்பட்டு…

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீது பிரயோகிக்கப்பட்டுவரும் அரசியல் தலையீடுகளை தடுக்காது மௌனிகளாக செயற்பட்டு வரும் தமிழ்த்;தலைமைகள்- முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் காட்டம்-

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீது பிரயோகிக்கப்பட்டுவரும் அரசியல் தலையீடுகளை தடுக்காது மௌனிகளாக செயற்பட்டு வரும் தமிழ்த்;தலைமைகள்- முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் காட்டம்– (கனகராசா சரவணன்)) கல்முனை வடக்கு (தமிழ்பிரிவு) பிரதேச செயலகம் கடந்த 1989ம் ஆண்டு முதல்…

கல்முனை அக்கரைப்பற்று வீதியில் விபத்தில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவியின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு!

விபத்தில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவியின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு பாறுக் ஷிஹான் விபத்தில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவியின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில் இன்று(31) காலை…

கொழும்பில் துப்பாக்கிச் சூடு – இளைஞர் பலி

மட்டக்குளி அலிவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார். நேற்று (29) இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட…

தேசிய ரீதியில் க.பொ.த. உயர்தர பெறுபேற்றில் மருத்துவபீடத்தில் மட்டக்களப்பு மாணவன் முதலாம் இடம்

க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. மருத்துவபீடம் தமிழ் மொழி மூலத்தில் மாவட்டம் மற்றும் நாடளாவிய ரீதியில் மட்டக்களப்பு மாவட்டம் மற்றும் காரைதீவினைச் சேர்ந்த தமிழ்வண்ணன் பகீரதி ஆகியோரின் புதல்வன் துவாரகேஸ் எனும் மாணவன் முதலாமிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். துவாரேகேஸின்…

வடக்கு பிரதேச செயலகம் தொடர்பாக தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து ஜனாதிபதியிடம் ஒரு முடிவை கேழுங்கள் -கல்முனை நிகழ்வில் நேற்று சிவசக்தி ஆனந்தன்

வடக்கு பிரதேச செயலகம் தொடர்பாக தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து ஜனாதிபதியிடம் ஒரு முடிவை கேழுங்கள் -கல்முனை நிகழ்வில் நேற்று சிவசக்தி ஆனந்தன் பாறுக் ஷிஹான் தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கு தீர்வினை பெற முடியாமல் தற்போதைய பொருளாதார பிரச்சினைக்கு தீர்வுகளை பெற…

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக Dr. டி. ஜி. எம். கொஸ்டா!

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக வைத்தியர் டி.ஜி.எம்.கொஸ்டா நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதத்தை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சில் வைத்து கடந்த புதன்கிழமை உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தார்.…