Author: Kalmunainet Admin

மட்டக்களப்பு கழுதாவளை, திருப்பழுகாமம் இடையிலான நீர்வழிபடகு பாதை சேவை விரைவில் ஆரம்பிக்கபடும்.

மட்டக்களப்பு கழுதாவளை, திருப்பழுகாமம் இடையிலான நீர்வழிபடகு பாதை சேவை விரைவில் ஆரம்பிக்கபடும்.(பிரபா) நேற்று தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்கள் களுதாவளை திருப்பழுகாமம் இடையிலான பாதை சேவை ஆரம்பம் சம்பந்தமாக தளத்திற்கு வருகை தந்து பாதை…

கல்முனை ஆதார வைத்தியசாலையில் இனஐக்கியத்தையும் மதநல்லிணக்கத்தையும் வலியுறுத்திய பிரமாண்டமான இப்தார் நிகழ்வு!

கல்முனை ஆதார வைத்தியசாலையில் இனஐக்கியத்தையும் மதநல்லிணக்கத்தையும் வலியுறுத்திய பிரமாண்டமான இப்தார் நிகழ்வு! ( வி.ரி.சகாதேவராஜா) பிராந்தியத்தில் இனஐக்கியத்தையும் மதநல்லிணக்கத்தையும் பிரதேச ஒற்றுமையையும் வலியுறுத்தி கல்முனை ஆதார வைத்தியசாலையில் பிரமாண்டமான முறையில் இப்தார் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வானது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி…

இலங்கை வரும் மோடியை சந்திப்பதற்கு தமிழ் தரப்பில் ஏழு பேருக்கு அனுமதி

இலங்கை வரும் இந்தியப் பிரதமரை இலங்கையின் தமிழ்க் கட்சிகள் சார்பில் 7 பேர் சந்தித்துக் கலந்துரையாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 4 ஆம் திகதி மாலை கொழும்புக்கு வருகை தந்து 6 ஆம் திகதி காலை…

Business News – கல்முனை மாநகரில் CEYLON GREEN LIFE PLANTATION தனியார் முதலீட்டு கம்பனியின் 34 வது கிளை!

வர்த்தக செய்தி – CEYLON GREEN LIFE PLANTATION தனியார் முதலீட்டு கம்பனியின் 34 வது கிளை கல்முனை மாநகரில் _பிரபா – CEYLON GREEN LIFE PLANTATION தனியார் முதலீட்டு கம்பனியின் பிராந்திய காரியாலயம் கல்முனையில் மாநகரில் 26.03.2025 ஆம்திகதி…

பொதுப் போக்குவரத்து நடைமுறைகளை சீர்செய்யும் நடவடிக்கை கல்முனையில்  ஆரம்பம்

பொதுப் போக்குவரத்து நடைமுறைகளை சீர்செய்யும் நடவடிக்கை கல்முனையில் ஆரம்பம் பாறுக் ஷிஹான் எதிர்வரும் நோன்புப் பெருநாள் மற்றும் சித்திரை புத்தாண்டுகளை முன்னிட்டு கிளின் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொதுப் போக்குவரத்து நடைமுறைகளை சீர்செய்யும் நடவடிக்கை…

இலங்கை தமிழரசுக் கட்சி காரைதீவு பிரதேச சபையை இம்முறையும் கைப்பற்றும் -அறிமுக விழாவில் வேட்பாளர் ஜெயசிறில்!

( வி.ரி.சகாதேவராஜா) இலங்கை தமிழரசுக் கட்சி காரைதீவு பிரதேச சபையை வழமைபோல் இம்முறையும் கைப்பற்றும். இவ்வாறு காரைதீவில் இன்று(28) வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு கிளைத் தலைவரும் ,முன்னாள்…

பூநகரி, தெஹியத்தகண்டிய, மன்னார் பிரதேச சபைகளுக்கான தேர்தல் மே 6 இல் நடக்கும் -கல்முனை தேர்தல் ?

பூநகரி தெஹியத்தகண்டிய, மன்னார் பிரதேச சபைகளுக்கான தேர்தல் மே 6 இல் நடக்கும்! ( வி.ரி.சகாதேவராஜா) தாமதமாக வேட்பு மனுத் தாக்கல் நடைபெற்ற பூநகரி, தெஹியத்தகண்டிய மற்றும் மன்னார் பிரதேச சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் மே மாதம் 06 ஆம் தேதியன்று…

திருக்கோவில் பிரதேசத்தில் இல்மனைட் அகழ்வினை நிறுத்தக்கோரி தொடர் போராட்டம் – ஜனாதிபதிக்கும் மடல்

வி.சுகிர்தகுமார் அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள கோரைக்களப்பு தோட்டத்தில் இடம்பெற்றுவரும் இல்மனைட் அகழ்வினை நிறுத்தக்கோரி; ஜனாதிபதிக்கு ஓர் மடல் எனும் அடிப்படையில் திருக்கோவில் மணிக்கூட்டுக்கோபுரத்திற்கு அருகாமையில் கவனயீர்ப்பு இடம்பெற்றது. அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள கோரைக்களப்பு தோட்டத்தில் இடம்பெற்றுவரும்…

சாமர சம்பத் எம்.பி. கைது!

சாமர சம்பத் எம்.பி. கைது! பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஊவா மாகாண முதலமைச்சராக அவர் பதவி வகித்த காலத்தில் ஏற்பட்ட ஒரு முறைகேடு…