Author: Kalmunainet Admin

இன்று தைப்பூசம் 11.02.2025

( வி.ரி.சகாதேவராஜா) தைப்பூசம் என்பது இந்துக்கள் வாழும் நாடுகளில் முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் ஒரு விழா ஆகும். தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்பர். தைப்பூசம் ஆண்டுதோறும் தை மாதம் (தமிழ் பஞ்சாங்கப்படி…

இன்றும் நாளையும் ஒன்றரை மணி நேரம் மின்வெட்டு

இன்றும் நாளையும் ஒன்றரை மணி நேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. தற்போதையை நிலைமையை கருத்திற் கொண்டு மின் தடையை நடைமுறைப்படுத்த வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக மின்சார சபை குறிப்பிட்டுள்ளது. இதன்படி, பிற்பகல் 3.30 மணி முதல்…

எழில்மிகு மலையகத்தில் முதன்முறையாக இ.கி.மிஷன் கிளை ; இன்று (10) திறப்பு -சிறப்பு கட்டுரை -வி.ரி.சகாதேவராஜா

எழில்மிகு மலையகத்தில் முதன்முறையாக இ.கி.மிஷன் கிளை ; இன்று (10) திறப்பு ! உலகளாவிய ரீதியில் ஜீவசேவை ஆற்றிவரும் இராமகிருஷ்ண மிஷனின் இலங்கை ராமகிருஷ்ண மிஷன் மலையகத்துக்கான முதலாவது கிளையை நுவரெலியா மாவட்டத்தில் உள்ள கொட்டகலையில் அமைத்திருக்கின்றது. வரலாற்றில் முதல் தடவையாக…

கல்முனை கல்வி வலய அதிபர்கள் சங்க முப்பெரும் கௌரவிப்பு நிகழ்வு !

கல்முனை கல்வி வலய அதிபர்கள் சங்க முப்பெரும் கௌரவிப்பு நிகழ்வு ! நூருல் ஹுதா உமர் கல்முனை கல்வி வலயம் இறுதியாக வெளியான சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய ரீதியாக இரண்டாம் இடத்தை பெற்றதை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும்,…

கல்முனை ஆதார வைத்தியசாலையின் சித்தி விநாயகர் ஆலய பாலஸ்தாபன கும்பாபிஷேக நிகழ்வு நாளை 10.02.2025: கிரியைகள் இன்று ஆரம்பம்!

கல்முனை ஆதார வைத்தியசாலையின் சித்தி விநாயகர் ஆலய பாலஸ்தாபன கும்பாபிஷேக நிகழ்வு நாளை (10) ஆம் திகதி நடைபெறும் கும்பாபிஷேக நிகழ்வுக்கான கிரியைகள் (9) இன்று ஆரம்பமாகியுள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்களின் வேண்டுதல்களை ஏற்றி அருள் பாலித்த சித்தி விநாயகர் பெருமாளின் ஆலயம்,…

நாடு முழுவதும் மின் தடை!

நாடளாவிய ரீதியில் திடீர் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சார விநியோகத்தை மீளமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது – மின்சார விநியோகத்தை விரைவாக வழமைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக எரிசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால தெரிவித்தார். இன்று காலை…

சாணக்கியனுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் பாரிய மோசடியா?

(கனகராசா சரவணன் ) மட்டக்களப்பு மாவட்டத்திற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு ஒதுக்கப்பட்ட 400 மில்லியன் ரூபாவில் இல்லாத விளையாட்டு மைதானம் ஒன்றிற்கு 50 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் பட்டிருப்பு தொகுதி…

காரைதீவு பிரதேச செயலகத்தில் பொங்கல் விழா 

( வி.ரி. சகாதேவராஜா) காரைதீவு பிரதேச செயலக இந்து சமய கலாசார பிரிவு, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பங்களிப்பில் நேற்று முன்தினம் இடம்பெற்றது. காரைதீவு பிரதேச செயலாளர் பொறியியலாளர் ஜீ.அருணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன. அலுவலக…

கிழக்கு மாகாண பொங்கல் விழா ஆலையடிவேம்பில் சிறப்பாக நேற்று இடம் பெற்றது!

வி.சுகிர்தகுமார் கிழக்கு மாகாண கலாசார பண்பட்டாலுவல்கள் திணைக்களமும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகமும் இணைந்து கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.நவநீதன்; தலைமையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் ஒருங்கிணைப்பில் இவ்வருடம் மாகாண பொங்கல் விழா ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில்…

கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிறந்த சேவைக்கும் ஓய்வுக்கும்  கௌரவிப்பு!

1992 இல் இவ் வைத்தியசாலையின் தாதிய சேவையில் இணைந்து மிக சாதுவாகவும், இன்முகத்துடனும் கடமையாற்றி தனது 60 வயதில் 21.01.2025 அன்று தாதிய சகோதரியாக பதவி உயர்வுடன் ஓய்வு பெற்று சென்றார் திருமதி மல்லிகா தங்கவடிவேல். இவரின் சேவையை பாராட்டும் நிகழ்வு…