Author: Kalmunainet Admin

இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச சபைக்கான வேட்பாளர்கள்! 

( வி.ரி.சகாதேவராஜா) எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் , காரைதீவு பிரதேச சபைக்கான வேட்பாளர்கள் 14 பேர் அம்பாறை மாவட்ட செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தனர் . வேட்புமனுவில் பிரதான வேட்பாளர்களாக, முன்னாள் தவிசாளர்களான…

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் காரைதீவு பிரதேச சபைக்கான வேட்பாளர்கள்! 

( வி.ரி. சகாதேவராஜா) எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் காரைதீவு பிரதேச சபைக்கான வேட்பாளர்கள் அம்பாறை மாவட்ட செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தனர் . வேட்புமனுவில் பிரதான வேட்பாளர்களாக பரமலிங்கம் ரவிச்சந்திரன்( சங்கரி), கனகசபை…

கல்முனை சிவன் ஆலயம் அருகில் உள்ள சந்தாங்கேணி  மைதானத்தை பார்வையிட்ட விளையாட்டுத்துறை அமைச்சின் பணிப்பாளர் நாயகம்

கல்முனை சிவன் ஆலயம் அருகில் உள்ள சந்தாங்கேணி மைதானத்தை பார்வையிட்ட விளையாட்டுத்துறை அமைச்சின் பணிப்பாளர் நாயகம் கல்முனை சந்தாங்கேணி மைதானத்தின் இவ்வாண்டின் 150 மில்லியன் நிதி ஒதுக்கீட்டைத் தொடர்ந்து, அதன் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அதனை மேற்பார்வை செய்வதற்கு இளைஞர் விவகார…

கல்முனை பிராந்திய மின்சார சபையின் கவனத்திற்கு!

கல்முனை பிராந்திய மின்சார சபையின் கவனத்திற்கு! -பிரபா- பெரியநீலாவணை – 01B, சுனாமி தொடர் மாடி பிரதேசத்தில் மின்சார இணைப்புகள் வழங்கப்பட்டுள்ள பகுதிகளில் மின்சார கம்பிகளின் ஊடே மரங்கள் வளர்ந்து நிற்கின்றன. மழை பெய்யும் நேரங்களிலும், பலமான காற்று வீசும் நேரங்களிலும்…

பிரித்தானியாவால் கருணா அம்மான் மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா,முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட,முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூரிய  ஆகியோருக்கு இன்று தடை விதிப்பு!

பிரித்தானியாவால் கருணா அம்மான் மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா,முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட,முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூரிய ஆகியோருக்கு இன்று தடை விதிப்பு! இலங்கையில் உள்நாட்டு போரின் போது கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும்…

உலக காச நோய் தினத்தினை முன்னிட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை, வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயமும் இணைந்து விழிப்புணர்வு நடைபவணி

இன்று உலக காச நோய் தினத்தினை முன்னிட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை, கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயமும் இணைந்து விழிப்புணர்வு நடைபவணி ஒன்றினை மேற்கொண்டனர். இந்நிகழ்வானது கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி குணசிங்கம்…

அம்பாறை மாவட்டத்தில் 22 வேட்புமனுக்கள் நிராகரிப்பு -124 வேட்புமனுக்கள் ஏற்பு -அதிகூடியது 15 பொத்துவில்; குறைந்தது 04 ஆலையடிவேம்பு!

( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில் உள்ளூராட்சி தேர்தல் – 2025 இல் சமர்ப்பிக்கப்பட்ட 146 வேட்புமனுக்களில் 22 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. எனவே 124 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன என்று அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சிந்தக அபேவிக்ரம தெரிவித்தார். மாவட்டத்தில்…

டாக்டர் ஜமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இடம்பெற்ற இப்தார் 

( வி.ரி. சகாதேவராஜா) கல்முனை டாக்டர் ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையின் தலைவர் மருத்துவர் றிஷான் ஜெமீல் ஏற்பாட்டில், வருடாந்த நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு சாய்ந்தமருது கிளைவைத்தியசாலையில் நேற்று (23) ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது . இந் நிகழ்வு வைத்தியசாலையின் மருத்துவ…

இலங்கையில் முதலாவது விந்தணு வங்கி!

இலங்கை தனது முதல் விந்தணு வங்கியை கொழும்பில் உள்ள பெண்களுக்கான மருத்துவமனையில் நிறுவியுள்ளது. இது கருவுறுதல் சவால்களை எதிர்கொள்ளும் தனிநபர்கள் மற்றும் தம்பதிகளுக்கு புதிய நம்பிக்கையை அளிக்கும் வகையில் திறக்கப்பட்டுள்ளது. விந்தணு வங்கி என்பது செயற்கை கருவூட்டல் அல்லது செயற்கை கருத்தரித்தல்…

மட்டக்களப்பில்  எவ்வாறு  17 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன? இதோ விபரம்!

மட்டக்களப்பில் எவ்வாறு 17 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன? இதோ விபரம்!( வி.ரி.சகாதேவராஜா) மட்டக்களப்பு மாவட்டத்தில் 17 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இது எவ்விதம் நிராகரிக்கப்பட்டது என்பது தொடர்பான விளக்கம் இங்கு தரப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில்கட்டுப்பணம் செலுத்திய கட்சிகள்/சுயேட்சைகுழுக்கள்: 139. ஆனால் வேட்பு…