Author: Kalmunainet Admin

பாண்டிருப்பு கடற்கரையில் கரை ஒதுங்கிய சடலம் :இனம் காணப்பட்டது

(பெரியநீலாவணை பிரபா) கல்முனை பாண்டிருப்பு கடற்கரை பகுதியில் ஆணின் சடலம் ஒன்று இன்று (12)கரையொதுங்கியது.பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாண்டிருப்பில் விஷ்ணு கோயிலை அண்டிய கடற்கரை பகுதியில் குறித்த சடலம் காணப்பட்டுள்ளது . சடலத்தை அடையாளம் காணும் பொருட்டு பெரிய நீலாவணை…

தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளர் பதவி தொடர்பான இழு பறி தொடர்கிறது : நேற்றைய வவுனியா சந்திப்பிலும் முடிவு இல்லை!

தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளர் பதவி தொடர்பான இழு பறி தொடர்கிறது : நேற்றைய வவுனியா சந்திப்பிலும் முடிவு இல்லை! தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளர் பதவி தொடர்பான இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கோடு நேற்று வவுனியாவில் பிரமுகர்கள் சந்திப்பு ஒன்று இடம் பெற்றது.…

பெரிய நீலாவணை நெக்ஸ்ட்ரெப் இளைஞர் கழக புதிய நிர்வாக தெரிவு

(பெரியநீலாவணை பிரபா) பெரிய நீலாவணை நெக்ஸ்ட்ரெப் இளைஞர் கழகத்துக்கான புதிய நிர்வாக தெரிவு இடம்பெற்றது. பெரிய நீலாவணையில் பல்வேறுபட்ட சமூக செயற்பாடுகளில் முன்னின்று செயல்பட்டு வரும்.NEXT STEP சமூக அமைப்பின் இளைஞர் பிரிவான Next Step இளைஞர் கழகத்துக்கான 2024 ம்…

விளம்பரம் -கல்முனை பாண்டிருப்பில் வீடு விற்பனைக்குள்ளது

கல்முனை பாண்டிருப்பில் வீடு விற்பனைக்குள்ளது. கல்முனை பாண்டிருப்பு சவக்காலை வீதியில் உள்ள சுனாமி நினைவு கோபுரத்துக்கு முன்பாக உள்ள ஐந்து பேச்ஸ் காணி வீட்டுடன் விற்பனைக்கு உள்ளது. மேலதிக விபரங்களுக்கு 0772824181.

உலகத் தமிழ் பல்கலைக்கழகத்தால் சமூக சேவைக்காக ஜெயசிறிலுக்கு உயரிய விருது!

உலகத் தமிழ் பல்கலைக்கழகத்தால் சமூக சேவைக்காக ஜெயசிறிலுக்கு உயரிய விருது! உலகத் தமிழ் பல்கலைக்கழகத்தினால், சமூக சேவைக்காக பொருத்தமானவர்களை தெரிவு செய்து விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு தாஜ் சமுத்திரா நட்சத்திர விடுதியில் இன்று இடம்பெற்றது. உலகத் தமிழ் பல்கலைக்கழக பணிப்பாளர்…

தேசபந்து விருது வென்றார் களுத்துறை அஜித்குமார்.

தேசபந்து விருது வென்றார் களுத்துறை அஜித்குமார். (கலைஞர்.ஏ.ஓ.அனல்) களுத்துறை ஸ்ரீ கதிர் வேலாயுத சுவாமி ஆலய பரிபாலன சபையின் தலைவர் ரி.அஜித்குமார் கெம் சக்தி அமைப்பின் ஊடாக சிறந்த சமூக சேவைக்கான விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார், “மனித நேயமிக்க, சமூக நலன்புரி…

நற்பிட்டிமுனை சமாதானப் பாலர் பாடசாலையின் 29 ஆவது வருடாந்தக் கலைவிழா!

நற்பிட்டிமுனை சமாதானப் பாலர் பாடசாலையின் 29 ஆவது வருடாந்தக் கலைவிழா இன்று 10.02.2024 ஆம் திகதி கமு /கமு / சிவசக்தி மகாவித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது. பாலர் பாடசாலையின் பொறுப்பாசிரியர் திருமதி கே. விஜயராணி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் தென்கிழக்குப் பல்கலைக்கழக…

திருகோணமலையில் கப்பல் கட்டும் தளம்..!கிழக்கு ஆளுநரிடம் யோசனையை முன்வைத்த இந்திய பாதுகாப்பு அமைச்சு.

திருகோணமலையில் கப்பல் கட்டும் தளம்..!கிழக்கு ஆளுநரிடம் யோசனையை முன்வைத்த இந்திய பாதுகாப்பு அமைச்சு. (கலைஞர்.ஏ.ஓ.அனல்) இந்திய பாதுகாப்பு அமைச்சின் இணைச் செயலாளர் பிரபாகர் மற்றும் அவரது கடற்படைக் குழுவினர் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் மரியாதை நிமித்தமாக வருகைதந்து கிழக்கு மாகாண…

வாய்வழி புற்றுநோய் OPMD ஸ்கிரீனிங் திட்ட இலவச நடமாடும் சேவை!

வாய்வழி புற்றுநோய் OPMD ஸ்கிரீனிங் திட்ட இலவச நடமாடும் சேவை! அபு அலா, நூறுல் ஹுதா உலக பல்வலி தினத்தையொட்டி “வெற்றிலை, புகை பிடித்தலைத் தவிர்த்து வாய்ப்புற்று நோயினைத் தடுப்போம்” எனும் தொனிப் பொருளில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குற்பட்ட…

சரவணமுத்து சுரேஷ் அகில இலங்கை சமாதான நீதவானாக சத்திய பிரமாணம்

சரவணமுத்து சுரேஷ் அகில இலங்கை சமாதான நீதவானாக சத்திய பிரமாணம் (கலைஞர்.ஏ.ஓ.அனல்) கமு/சது/றாணமடு இந்துக் கல்லூரி ஆசிரியர் சரவணமுத்து சுரேஷ் இலங்கை தீவு முழுவதற்குமான சமாதான நீதிவானாக நேற்று (08.02.2024) வியாழக்கிழமை நியமனம் பெற்றார். கல்முனை மாவட்ட நீதிமன்றில் மாவட்ட நீதிபதி…