Author: Kalmunainet Admin

கோடிக்கணக்கான பெறுமதியுடைய வலம்புரி  சங்குடன் சந்தேகநபர்  கல்முனை விசேட அதிரடிப்படையால் கைது!

கோடிக்கணக்கான பெறுமதியுடைய வலம்புரி சங்குடன் சந்தேகநபர் கைது பாறுக் ஷிஹான் வலம்புரி சங்கு ஒன்றினை தம்வசம் வைத்திருந்த சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை…

கல்முனை காணி பதிவாளராக மேகலா சிவநேசன் கடமையை பொறுப்பேற்றார்.

கல்முனை காணி பதிவாளராக மேகலா சிவநேசன் கடமையை பொறுப்பேற்றார். கல்முனை காணி பதிவாளரார் அலுவலகத்துக்கு புதிய பதிவாளராக மேகலா சிவநேசன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே கடமையாற்றியவர் இடம் மாற்றம் பெற்றுச் சென்றதையடுத்து புதிதாக நியமிக்கப்பட்டுள்ள காணிப்பதிவாளர் நேற்றைய தினம் கடமைகளை பொறுப்பேற்றுக்…

மட்டக்களப்பில் 10 மாதத்தில் 398 வர்த்தகருக்கு எதிராக வழக்கு – 26 இலச்சத்து 23 ஆயிரம் தண்டப்பணம்

மட்டக்களப்பில் 10 மாதத்தில் 398 வர்த்தகருக்கு எதிராக வழக்கு 26 இலச்சத்து 23 ஆயிரம் தண்டப்பணம் அறவீடு—மாவட்ட நுகர்வேர் அதிகாரசபை உதவி பணிப்பாளர் ஆர்.எப்.அன்வர் சதாத் தெரிவிப்பு (கனகராசா சரவணன்) மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதியில் இருந்து…

பதுளை மடுல்சீமயில் சிக்கிய 14 அடி மலைப்பாம்பு

ராமு தனராஜா பதுளை மாவட்டம் மடுல்சீம பொலிஸ் பிரிவில் 14 அடி மலைப்பாம்பு ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது. இன்று திங்கட்கிழமை காலை 8.00 மணியளவில் மடுல்சீம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எக்கிரிய பகுதியில் உள்ள வயல் ஒன்றில் குறித்த பாம்பை லுணுகலை பொலிஸ் நிலையத்தில்…

2021 (2022) GCE O/L பரீட்சையில் ஒரே தடவையில் சித்தியடைந்த மாணவர்களுக்காக ஜனாதிபதியின் திட்டம்

2021 (2022) ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் முதல் முறையாக தோற்றி ஒரே தடவையில் சித்தியடைந்து 2024 ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள, பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தை ஜனாதிபதி நிதியம்…

வெளிநாடுகளில் இருந்து அனுப்பும் பணத்துக்கு வரி என வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானவை!

வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் வேண்டுகோள் வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்படுகின்ற பணத்துக்கு வரி அறவிடப்படுவதாகவும், கட்டாயமாக அது இலங்கை ரூபாவுக்கு மாற்றப்படுவதாகவும் வெளியான தகவல்களை இலங்கை மத்திய வங்கி முற்றாக மறுத்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து இலங்கையர்களுக்கு அனுப்பப்படுகின்ற பணத்துக்கு மேலதிக வரி எதுவும் அறவிடப்படுவதில்லை.…

காரைதீவில் களை கட்டிய விழிப்பூட்டல் கண்காட்சி

காரைதீவில் களை கட்டிய விழிப்பூட்டல் கண்காட்சி நூருள் ஹுதா உமர் எமது பாரம்பரியமும் ஆரோக்கியமும் என்ற மகுடத்திலான விழிப்பூட்டல் கண்காட்சி காரைதீவு சண்முகா மகா வித்தியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் இடம்பெற்றது. காரைதீவு பிரதேச செயலகம், காரைதீவு ஆயுர்வேத மத்திய மருந்தகம்…

அதிகார பகிர்வு -மலையக மற்றும் முஸ்லிம் கட்சிகளுடனும் பேசவுள்ளோம் -TNA

மலையக மற்றும் முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சிகளுடன் தனித்தனியாக பேச்சுவார்த்தையை முன்னெடுக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகி வருகின்றது. தமிழ் மக்கள் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்திருக்கும் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…

பெரிய நீலாவணை காவேரி விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

பெரிய நீலாவணை காவேரி விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் பெரிய நீலாவணை இளைஞர்களால் நடாத்தப்படும்இரத்ததான நிகழ்வு.. 30/11/2018 அன்று வவுணதீவு சோதனைச் சாவடியில் படுகொலை செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களான அமரர் கணேஷ் தினேஷ்அமரர் நிரோசன் இந்திக பிரசன்ன ஆகியோரின் 4வது ஆண்டு நிறைவை…

பட்ஜட் ஆதரவு வேட்டை தீவிரம்

2023ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பின்போது வரவு – செலவுத் திட்டம் தோல்வியடைந்துவிடுமோ என்ற அச்சம் ஜனாதிபதி தரப்புக்கு ஏற்பட்டுள்ளதால் இப்போதே அவர்கள் வாக்கு வேட்டையில் ஈடுபட்டுள்ளார்கள் என்று அறியமுடிகின்றது. ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக நாடாளுமன்றத்தில்…