Author: Kalmunainet Admin

மரண அறிவித்தல் – லோகேஸ்வரன் பிரபானந்த் -கல்முனை -கனடா

மரண அறிவித்தல் – லோகேஸ்வரன் பிரபானந்த் -கல்முனை -கனடா கல்முனையை பிறப்படமாகவும், Markham, கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட லோகேஸ்வரன் பிரபானந்த் (ஜோய் ) August 1 , 2022 அன்று அகால மரணம் அடைந்தார். அன்னாரின் இறுதிக்கிரியை 08.08.2022 கனடாவில் நடைபெறும்.அன்னார்…

சனத் ஜெயசூர்யாவுக்கு முக்கிய பதவி

இலங்கையின் சுற்றுலாத் துறை தூதுவராக கிரிக்கெட் ஜாம்பவான் சனத் ஜெயசூரிய (Sanath Jayasuriya) நியமிக்கப்பட்டுள்ளார். சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ (Harin Fernando) இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். புதிய சுற்றுலா ஆலோசனைக் குழுவுடன் இணைந்து நியமனத்தை அறிவிக்கும் சிறப்பு நிகழ்வு நேற்றிரவு…

கல்முனையில் மழைக்கு மத்தியிலும் QR Code முறை மூலம் எரிபொருள் விநியோகம்

பாறுக் ஷிஹான் அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைய QR Code திட்டத்தின் ஊடாக வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. கல்முனை ஓ.எம்.அலியார் எரிபொருள் நிரப்பு நிலையம் மற்றும் கல்முனை பி.எம்.கே.ரஹ்மான் எரிபொருள் நிலைய முகாமைத்துவ பணிப்பாளர்கள் முகாமைத்துவ பணிப்பாளர்கள் ஆலோசனை மற்றும்…

பஸ் கட்டணம் குறைகிறது!

இன்று நள்ளிரவு முதல் சாதாரண பஸ் கட்டணங்கள் குறைக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. பஸ் கட்டணத்தை 11.14 சதவீதத்தால் குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய தற்போதுள்ள பஸ் கட்டணம் 34 ரூபாவாக குறையும் என தெரிவிக்கப்படுகிறது.

மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவம் – 2022

மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவம் – 2022 கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவம் எதிர்வரும் 21.08.2022 ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்து இருபது நாட்கள் சிறப்புத்திருவிழாக்கள் இடம்பெறுவதுடன் 21ம் நாளான…

த. தே. கூ – ஜனாதிபதி ரணில் இடையே சந்திப்பு இடம் பெற்றது!

த. தே. கூ – ஜனாதிபதி ரணில் இடையே சந்திப்பு இடம் பெற்றது! தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன், செல்வம்…

கல்முனை மாநகர சபையின் சேவைகள் தொடர்பான முறைப்பாடுளுக்கு Call Centre

கல்முனை மாநகர சபையின் சேவைகள் தொடர்பான முறைப்பாடுளுக்கு Call Centre (அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனை மாநகர சபையின் சேவைகள் தொடர்பான முறைப்பாடுகளை பொது மக்களிடமிருந்து உடனுக்குடன் பெற்றுக் கொள்வதற்காக Call Centre (அழைப்பு நிலையம்) எனும் விசேட கருமபீடம் ஒன்று ஆரம்பித்து…

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் கல்முனையை சேர்ந்தவர் உயிரிழப்பு!

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் கல்முனையை சேர்ந்தவர் உயிரிழப்பு! கல்முனையை பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட லோகேஸ்வரன் பிரபானந்த் (ஜோய்) கனடாவில் இடம் பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.இந்த விபத்து நேற்று முன்தினம் கனடா நேரம் இரவு 10.30 மணியளவில் இடம்…

கல்முனை மாநகர ஆணையாளர் அன்சாருக்கு பிடியாணை

பைஷல் இஸ்மாயில் – கல்முனை மாநகர ஆணையாளர் எம்.சீ அன்சாருக்கு எதிராக கல்முனை நீதவான் நீதிமன்றினால் இன்று (02) செவ்வாய்க்கிழமை பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட கல்முனை மற்றும் சாய்ந்தமருது ஆகிய பிரதேசங்களில் தூர்நாற்றம் வீசுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படாமை…

நீண்டகாலமாக கடமையாற்றிய மாகாண திணைக்களத் தலைவர்களுக்கு உடனடி இடமாற்றம்.

நீண்டகாலமாக கடமையாற்றிய மாகாண திணைக்களத் தலைவர்களுக்கு உடனடி இடமாற்றம். பைஷல் இஸ்மாயில் – கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக ஒரே பதவியில் கடமையாற்றி வந்த சில மாகாண திணைக்களத் தலைவர்களை வேறு திணைக்களங்களுக்கு இடமாற்றம் செய்யுமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்…