Author: Kalmunainet Admin

வட்ஸ்ஸப்பில் புதிய மாற்றங்கள் வருகிறது!

வட்ஸ்ஸப்பில் செயலில் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனத்தின் இயக்குனர் மார்க் ஸூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். இதன்படி, வட்ஸ்ஸப்பில் தனியுரிமை(பிரைவசி) அம்சங்கள் பல அறிமுகப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வட்ஸ்ஸப் குழுக்களில் இருந்து நீங்கள் விலகுவதை இனி பிறர் அறியமுடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும்…

கல்முனை கல்வி வலயத்தின் புதிய பணிப்பாளராக எம்.எஸ்.சஹ்துல் நஜீம்

பாறுக் ஷிஹான் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளராக நியமனம் பெற்றுள்ள எம்.எஸ்.சஹ்துல் நஜீம் (ZDE) கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜீ. திஸாநாயக்கா, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் என். புள்ளநாயகம் இருந்து இதற்கான நியமனக்கடிதத்தினை திங்கட்கிழமை(8) பெற்றுக்கொண்டார். புதிதாக…

லிட்ரோ எரிவாயு -தற்போது உங்கள் மாவட்டங்களில் இதுதான் விலை

லிட்ரோ கேஸ் நிறுவனம் எரிவாயு விலை குறைப்பை நேற்றைய தினம் அறிவித்தது.அதன் அடிப்படையில் இன்று முதல் விலை குறைப்பு அமுலுக்கு வருகிறது.மாவட்ட வாரியாக ஆகக்கூடிய சில்லறை விலை வெளியிடப்பட்டிருக்கிறது.

இலஞ்ச ஊழல் வழக்கு -ஜோன்ஸ்டனுக்கு வெளிநாடு செல்லத் தடை

இலஞ்ச ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் இருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பயணத்தடை விதித்துள்ளது. விசாரணை முடியும் வரை அவர்கள் வெளிநாடு செல்ல தடை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2013ஆம் ஆண்டு சதொச…

மின் கட்டணம் தொடர்பான திருத்தம் -2022

மின் கட்டணம் தொடர்பான திருத்தம் -2022 உள்நாட்டு மின்சார பாவனையாளர்களுக்கு மானியம் வழங்கும் வகையில் புதிய மின்சார கட்டண முறைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. புதிய கட்டணங்கள் 2022 ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி முதல் அமுலுக்கு…

கல்முனை மேயருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் -கிழக்கு ஆளுநர்

கல்முனை மேயருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவிப்பு! பைஷல் இஸ்மாயில் – கல்முனை மாநகர சபைக்கு நியமிக்கப்படும் ஆணையாளர்கள் பதவியேற்பதை தொடர்ச்சியாக தடுத்து வருகின்ற கல்முனை மேயருக்கு எதிராக கடும் நடவடிக்கை…

கப்பல் வரவை தள்ளி வை – சூடாகியது சீனா!

பொருளாதார நெருக்கடி, அரசியல் மாற்றங்கள், இராஜதந்திர நெருக்கடி என பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இலங்கை நகர்ந்து கொண்டிருக்கின்றது. இலங்கை தற்போது ஒரு தர்ம சங்கடமான நிலையை எதிர்கொண்டுள்ளது. அதுதான் இலங்கை வரவிருந்த சீனக் கப்பல் விவகாரம். சீனாவின் அதி தொழில்நுட்பத்துடன் கூடிய…

கிழக்கு மாகாணத்தில் முதலாம் இடத்தினை தம்வசப்படுத்திய மட்டக்களப்பு நகர் ஐ.ஓ.சி!!

கிழக்கு மாகாணத்தில் முதலாம் இடத்தினை தம்வசப்படுத்திய மட்டக்களப்பு நகர் ஐ.ஓ.சி!! நாடு பூராகவும் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாட்டினால் மக்கள் இரவு பகலாக மிக நீண்ட வரிசைகளில் காத்திருந்து எரிபொருளை பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டிருந்தது.…

கிழக்கு மாகாண கலாச்சார திணைக்கள பணிப்பாளராக திருமதி எஸ்.சரண்யா கடமைகளை பொறுப்பேற்றார்!

கிழக்கு மாகாண கலாச்சார திணைக்களத்தின் புதிய மாகாணப் பணிப்பாளராக திருமதி எஸ்.சரண்யா கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். பைஷல் இஸ்மாயில் – கிழக்கு மாகாண கலாச்சார திணைக்களத்தின் புதிய மாகாணப் பணிப்பாளராக திருமதி எஸ்.சரண்யா நேற்றையதினம் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். கிழக்கு மாகாண கலாச்சார…

சர்வ கட்சி ஆட்சிக்கு சஜித் அணி ஆதரவு

சர்வகட்சி அரசாங்கம் என்ற வரையறைக்கு இணக்கம் காண முடியாத பட்சத்தில் சர்வகட்சி நிர்வாக ஆட்சிமுறையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்மொழிந்துள்ளார். இது தொடர்பில் ஒன்றிணைந்து செயற்படுமாறு ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணிக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச…