Author: Kalmunainet Admin

நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் புதிய அதிகாரி வருகையின் பின் மத வழிபாட்டுக்கு இடையூரா ?

நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் புதிய அதிகாரி வருகையின் பின் மத வழிபாட்டுக்கு இடையூரா ? நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை வளாகத்தில் உள்ள வேம்பு மரத்தடியில் பிள்ளையார் சிலை ஒன்று அமைந்துள்ளது. இதனை ஊழியர்களும், அலுவலகத்திற்குவரும் சேவைநாடிகளும்…

பிரபல தொழிலதிபரும் தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகருமான எஸ்.பி. சாமி காலமானார்

பிரபல தொழிலதிபரும் தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகருமான எஸ்.பி. சாமி தனது 89 ஆவது வயதில் காலமானார்.

உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் தொடர்பான வர்த்தமானி வெளியீடு

உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் தொடர்பான வர்த்தமானி வெளியீடு பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஒரு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். இது 274 உள்ளூராட்சி நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ பதவிக்காலம் ஆரம்பமாகும் திகதியைக் குறிக்கிறது. அதன்படி, அந்த 274 நிறுவனங்களின்…

யானையின் தாக்குதலில்சாலிய ரத்நாயக்க பலி. (முன்னாள் மொரவெவ பிரதேச சபை உப தவிசாளர்

யானையின் தாக்குதலில்சாலிய ரத்நாயக்க பலி. (முன்னாள் மொரவெவ பிரதேச சபை உப தவிசாளர்) மொரவெவ சந்தியில் உள்ள தனது வீட்டிற்கு வந்த யானையை துரத்தியபோது யானை தாக்கியதில் உயிரிழந்ததாக தெரிய வருகின்றது. இச் சம்பவம் இன்று (19.02.2025) இரவு சுமார் 8.45…

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்துக்கு  2025/26 ஆம் ஆண்டுக்கான புதிய தலைவராக   ஆரிகா சாரிக் காரியப்பர்  தெரிவு

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்துக்கு 2025/26 ஆம் ஆண்டுக்கான புதிய தலைவராக பெண் தெரிவு பாறுக் ஷிஹான் கல்முனை சட்டத்தரணிகள் சங்க வரலாற்றில் முதல் பெண் தலைவியாக கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஆரிகா சாரிக் காரியப்பர் தெரிவு…

இன்று காலை நீதிமன்றில் இடம் பெற்ற துப்பாக்கி சூடு: பிரதான சந்தேக நபர் கைது

போதைப்பொருள் கடத்தல்காரரும் குற்றவியல் கும்பல் தலைவருமான சஞ்சீவ குமார சமரரத்னேவை சுட்டுக் கொன்ற சம்பவத்தின் முக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் பாலவி பகுதியில் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை (STF) அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக…

கொழும்பு புதுக்கடை நீதிமன்றில் துப்பாக்கிச் சூடு :ஒருவர் உயிரிழப்பு-வழக்கறிஞர் வேடமணிந்து வந்த ஒருவரால் துப்பாக்கி பிரயோகம்

கொழும்பு புதுக்கடை நீதிமன்றில் துப்பாக்கிச் சூடு :ஒருவர் உயிரிழப்பு-வழக்கறிஞர் வேடமணிந்து வந்த ஒருவரால் துப்பாக்கி பிரயோகம் புதுக்கடை (Aluthkade) நீதிமன்ற வளாகத்திற்குள் சற்று துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.சம்பவத்தின் போது சுட்டுக் கொல்லப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுமான…

சேனைக்குடியிருப்பு ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவினை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

சேனைக்குடியிருப்பு ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவினை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை நூருல் ஹுதா உமர் கல்முனை, சேனைக்குடியிருப்பு ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவின் சேவையினை மேம்படுத்தி அப்பகுதி மக்களுக்கு வினைத்திறன் மிக்க சுகாதார சேவையை வழங்கும் பொருட்டு, குறித்த மருத்துவ பராமரிப்பு…

விஷம் போல் ஏறிய பச்சை மிளகாயின் விலை! கல்முனையில் நேற்று கிலோ 2000 ரூபாய்!!

விஷம் போல் ஏறிய பச்சை மிளகாயின் விலை! கல்முனையில் கிலோ 2000 ரூபாய்!! ( வி.ரி.சகாதேவராஜா) அண்மைக்காலமாக பச்சை மிளகாயின் விலை விஷம் போல் ஏறி வருகிறது . கல்முனை பிரதான சந்தையில் ஒரு கிலோ பச்சை மிளகாயின் விலை 2000…

கிழக்கில் தமிழர்கள் ஒன்றுபட்டால் தமிழர் ஒருவர் எதிர்காலத்தில் முதலமைச்சராகலாம்..

செல்லையா-பேரின்பராசா தமிழர் ஒருவர் கிழக்கு மாகாணசபைக்கு முதலமைச்சராக வரவேண்டும் இதற்கு தமிழ் அமைப்புக்கள் ஒரணியில் திரண்டு ஒரு சின்னத்தில் போட்டியிட்டால் மட்டுமே பதினைந்து (15) ஆசனங்களைப் பெற முடியும் இதுவே கிழக்கு மாகாண தமிழ் மக்களின் விருப்பமாகும் என்று முன்னாள் கிழக்கு…