Author: Kalmunainet Admin

வெளிநாட்டுப் பெண்ணை பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தியவர் கைது

திருக்கோவில் பிரதேசத்தில் வெளிநாட்டு யுவதி ஒருவருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டுத் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அடங்கிய குழுவினர் இன்று (16) கல்முனை, மருதமுனை பிரதேசத்தில் மேற்கொண்ட…

புகைபிடிப்பவரின் முன்னால் இருப்பவர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார்கள்

புகைபிடிப்பவரின் முன்னால் இருப்பவர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார்கள் நவம்பர் 19 COPD எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு முன்னிட்டு அரசவேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர் சங்க வைத்தியர்கள்மக்கள் விழிப்புணர்விற்காக கூறும் கருத்து இன்றைய உலகில் வேகமாக பரவிவரும் சுவாசநோய்களில் COPD (Chronic Obstructive Pulmonary…

மகளை  பாலியல் துஸ்பிரயோகம் செய்த தந்தை!

பெரியநீலாவணை முஸ்லிம் பிரிவில் உள்ள குடும்பம் ஒன்றில் தனது மகளை தொடர்ச்சியாக பாலியல் துஸ்பிரயோகம் செய்து வந்த தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி…

நங்கூரமிட்டு அலேர்ட் அடித்தோம்; யாரும் வரவில்லை – திகில் அனுபவம் பற்றி உயிர் தப்பிய மீனவர் சசி கருத்து 

(சவுக்கடியிலிருந்து வி.ரி. சகாதேவராஜா) நேரம் நள்ளிரவு ஒரு மணி இருக்கும் .காற்று பலமாக வீசியது. அலைகள் ஓங்கி அடித்தன. செய்வதறியாது நங்கூரத்தை இறக்கி விட்டு அலேட்(Alert )(எச்சரிக்கை ஒலியை) அடித்தோம். யாரும் உதவ வருவார்கள் என்று நம்பி இருந்தோம் .ஆனால் ஏமாற்றமே…

அம்பாறை மாவட்ட தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள ஏற்படும் அபாயம்!

அம்பாறை மாவட்ட தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள ஏற்படும் அபாயம்! ( வி.ரி. சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (15) தொடக்கம் தொடர்ந்து கடுமையான மழைபெய்துவருகின்றது. இதன்காரணமாக…

இளம் சைவப் பண்டிதர் தேர்வில் பெரிய நீலாவணை செல்வி சியாமசங்கவி தேறியுள்ளார்.

இளம் சைவப் பண்டிதர் தேர்வில் பெரிய நீலாவணை செல்வி சியாமசங்கவி தேறியுள்ளார். இவ்வாண்டு (2025) சைவத் தமிழ் மன்றம் சார்பில் அகில இலங்கை சைவ பண்டிதர் சபை நடாத்திய இளம் சைவ பண்டிதர் பரீட்சையில் பெரியநீலாவணை செல்வி. சிறிதரன் ஷியாமசங்கவி சித்தி…

கடல் சீற்றத்தில் சிக்கி காரைதீவு இரு படகுகள் விபத்து;பலத்த சேதம்!சவுக்கடியில் மீட்பு ; ஐவரில் ஒருவர் ஆஸ்பத்திரியில்..

கடல் சீற்றத்தில் சிக்கி காரைதீவு இரு படகுகள் விபத்து;பலத்த சேதம்!சவுக்கடியில் மீட்பு ; ஐவரில் ஒருவர் ஆஸ்பத்திரியில்..( வி.ரி. சகாதேவராஜா) சமகாலத்தில் நிலவும் அசாதாரண காலநிலை மற்றும் இயந்திர கோளாறு காரணமாக காரைதீவு ஆழ்கடல் இயந்திரப் படகுகள் இரண்டு கடலில் விபத்துக்குள்ளானது.…

இங்கினியாகலையில் மறைந்திருக்கும் பழம்பெரும் முருகன் ஆலயம்- இன்று தமிழரே இல்லாத இடத்தில் உள்ள ஆலயத்தை கவனிப்பார்களா?

( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில் இங்கினியாகலையில் மறைந்திருக்கும் பழம்பெரும் முருகன் ஆலயம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அன்று அம்பாரை மாவட்டத்தில் இங்கினியாகல பிரதேசமானது தமிழர் தம் வாழ்வியலை சிறப்பாக கொண்டு வாழ்ந்த பிரதேசமாகும். 1983 நாட்டில் நிலவிய இனமுறுகல் நிலைமையைடுத்து அங்கிருந்த தமிழ்…

காரைதீவு பிரதேச சபை அமர்வில் ஒரேகட்சியின் தவிசாளருக்கும் உறுப்பினருக்குமிடையே கடும் வாதப்பிரதிவாதம்!

ஒரேகட்சியின் தவிசாளருக்கும் உறுப்பினருக்குமிடையே கடும் வாதப்பிரதிவாதம்! இன்று காரைதீவு பிரதேச சபை அமர்வில் சம்பவம்!! ( வி.ரி. சகாதேவராஜா) காரைதீவு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று நடைபெற்ற போது இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த தவிசாளர் சு.பாஸ்கரனுக்கும், அதே கட்சியைச்…

ஓந்தாச்சிமடம் ஆயுர் வேத மருந்தகத்திற்கு வைத்திய அதிகாரியாக திருமதி புவிதா சதீஸ் நியமனம்

ஓந்தாச்சிமடம் ஆயுர் வேத மருந்தகத்திற்கு வைத்திய அதிகாரியாக திருமதி புவிதா சதீஸ் நியமனம் பெற்றுள்ளார். துறைநீலாவணைக் கிராமத்தினைச் சேர்ந்த திருமதி புவிதா சதீஸ் அவர்கள் கடந்த 2019 காலப்பகுதியில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீடத்தில் தனது சித்த மருத்துவ பட்டத்தினை…