Author: Kalmunainet Admin

போக்குவரத்து வசதி இல்லாமல் கல்வியை இழந்திருந்த கல்லரிப்பு பழங்குடி மாணவர்களுக்கு வள்ளுவம் அமைப்பு வாகனசேவை!

போக்குவரத்து வசதி இல்லாமல் கல்வியை இழந்திருந்த கல்லரிப்பு பழங்குடி மாணவர்களுக்கு வள்ளுவம் அமைப்பு வாகனசேவை! ( வி.ரி.சகாதேவராஜா) போக்குவரத்து வசதி இல்லாமல் கல்வியை இழந்திருந்த கல்லரிப்பு பழங்குடி மாணவர்களுக்கு வள்ளுவம் அமைப்பு வாகனசேவைசேவையை வழங்கி முன்னுதாரணமாக விளங்குகிறது. வாகரை பிரதேசத்தில் உள்ள…

செட்டிபாளையத்தில் மாவட்ட மதுப்பாவனையாளர் புனர்வாழ்வு மையம் 

செட்டிபாளையத்தில் மாவட்ட மதுப்பாவனையாளர் புனர்வாழ்வு மையம் ( வி.ரி. சகாதேவராஜா) வறுமை, வேலையின்மை போன்றவற்றாலும் உளநல சவால்களாலும் அதிகரித்து வரும் மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்காக புனர்வாழ்வு மையம் அமைப்பதற்கான அவசியம் கருதி அதற்கான ஆலோசனைகளும் திட்டமிடலுக்குமான கலந்துரையாடல் ஒன்று குறித்த மையம்…

களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளராக உதயசிறிதர் இன்று பதவியேற்றார் 

களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளராக உதயசிறிதர் இன்று பதவியேற்றார் ( வி.ரி. சகாதேவராஜா) மண்முனை தென் எருவில்பற்று ( களுவாஞ்சிக்குடி) பிரதேச செயலாளராக கடமையேற உருத்திரன் உதயஸ்ரீதர் இன்று (3) திங்கட்கிழமை கடமையேற்றார். காரைதீவைச் சேர்ந்த உ.உதயசிறிதர் காத்தான்குடி பிரதேச செயலாளராக கடந்த…

ஞாயிற்றுக்கிழமைகளில் இடம்பெறும் அறநெறிப்பாடசாலைகளுக்கு தடையாக இருக்கும் பிரத்தியோக வகுப்புகளை நிறுத்துதல் தொடர்பான கிழக்கு ஆளுநருடன் சந்திப்பு

ஞாயிற்றுக்கிழமைகளில் இடம்பெறும் அறநெறிப்பாடசாலைகளுக்கு தடையாக இருக்கும் பிரத்தியோக வகுப்புகளை நிறுத்துதல் தொடர்பான கிழக்கு ஆளுநருடன் சந்திப்பு நாடளாவிய ரீதியில் பிரதி ஞாயிற்குக்கிழமை தோறும் வாழ்வை மேன்படுத்தும்,உயர் எண்ணங்களை பதிக்கும் மேன்மையான அறநெறிக்கல்வி இடம்பெற்று வருகிறது.அந்தவகையில் இவ் அறநெறிக்கல்வியினை மாணவர்கள் தடை இன்றி…

கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தில் கந்தையா லிங்கேஸ்வரன் கணக்காளராக இன்று (3) கடமையை பொறுப்பேற்றார்

அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் கணக்காளராக கடமையாற்றிய கந்தையா லிங்கேஸ்வரன் இன்று வலயக் கல்வி கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தில் கணக்காளராக வகடமையை பொறுப்பேற்றுக்கொண்டார்.

சிவராத்திரியை முன்னிட்டு மலையகப் பகுதி சிவனடியார்களுக்கான சிவலிங்கங்கள் வழக்கல்

அன்பே சிவம் எதிர்வரும் மாசி மாதம் வருகின்ற மகா சிவராத்திரி புண்ணிய விரத காலத்தை முன்னிட்டு 26.1.2025 ஞாயிற்றுக்கிழமை முதல் 26/2/2025 புதன்கிழமை ஒரு மாத சிவ மாதமாக கருதி மகான் ஸ்ரீ நரசிங்க சித்தர் அவர்களுடைய திருவருட் கடாட்சத்தோடு பிரகடனப்படுத்தி…

தமிழரசுக் கட்சியை காப்பாற்ற மும்மூர்த்திகள் பதவி விலக வேண்டும் 

தமிழரசுக் கட்சியின் தேசிய பட்டியல் விழலுக்கு இறைத்த நீராக தம் இனத்தையே அழிக்கும் கோடலி காம்பின் கையில் கிடைத்துள்ளது. தமிழரசுக் கட்சி செயற்பட வேண்டுமாக இருந்தால் பதில் மும்மூர்த்திகளும் பதவி விலக வேண்டும் என தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,…

108 அடி உயரமான 9 தளங்களுடன் கூடிய திருக்கோவில் ஆலயத்தின் இராஜகோபுர திருப்பணி வேலைகள் மீண்டும் ஆரம்பம்!

108 அடி உயரமான 9 தளங்களுடன் கூடிய திருக்கோவில் ஆலயத்தின் இராஜகோபுர திருப்பணி வேலைகள் மீண்டும் ஆரம்பம்! ( வி.ரி. சகாதேவராஜா) கிழக்கிலங்கையின் வரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஶ்ரீ சித்திர வேலயுதசுவாமி ஆலயத்தில் பல வருடங்களாக தடைபட்டிருந்த இராஜகோபுர அமைப்பு…

”மாவை” எனும் தமிழரசின் அடையாளம் நேற்று தீயில் சங்கமம் – பெருந்திரளானோர் கண்ணீர் சிந்ந விடை பெற்றார்!

”மாவை” எனும் தமிழரசின் அடையாளம் நேற்று தீயில் சங்கமம் – பெருந்திரளானோர் கண்ணீர் சிந்ந விடை பெற்றார்! தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராசாவின் இறுதி அஞ்சலி நிகழ்வு நேற்று பெருந்திரளான மக்கள், அரசியல் பிரமுகர்கள் கண்ணீர் சிந்த இடம் பெற்றது.…

பெரியநீலாவணை ஆழி தந்த லிங்கேஸ்வரர் ஆலயத்தில் இன்று சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

-பிரபா- பெரியநீலாவணை ஆழி தந்த லிங்கேஸ்வரர் ஆலயத்தில் இன்று சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இன்றைய தினம் (02)பெரியநீலாவணையில் அண்மையில் மீனவர்களினால் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் ஆழி தந்த லிங்கேஸ்வரர் ஆலயத்தில் இரண்டரை அடி உயரமான சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பெரியநீலாவணை ஸ்ரீ…