Author: Kalmunainet Admin

மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பை ஏற்று தேர்தலை மே 6 இல்நடத்தி முடிக்க முடிவு!

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தொடர்பான வேட்பு மனுக்கள்நிராகரிக்கப்பட்டமையை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளைப்பொறுத்தவரை உயர்நீதிமன்றமும் மேன்முறையீட்டு நீதிமன்றமும் அடிப்படையில் முரண்பாடான தீர்ப்புகளை வழங்கி இருக்கையில், நிராகரிக்கப்பட்டவேட்பு மனுக்களை ஏற்பது தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியதீர்ப்பை அப்படியே ஏற்று – அந்த உத்தரவுப்படி…

“ஈழத்து பழநி” வேலோடுமலையில் சிறப்பாக நடைபெற்ற தீர்த்தோற்சவம்; நள்ளிரவில் சத்ருசம்ஹார ஹோமம்!

“ஈழத்து பழநி” வேலோடுமலையில் சிறப்பாக நடைபெற்ற தீர்த்தோற்சவம்; நள்ளிரவில் சத்ருசம்ஹார ஹோமம்! ( வி.ரி.சகாதேவராஜா) “ஈழத்து பழநி”என அழைக்கப்படும் கிழக்கின் சித்தாண்டி இலுக்குப்பொத்தானை வேலோடுமலை முருகன் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் இறுதி நாளான நேற்றுமுன்தினம் (11) வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக…

பெரியநீலாவணை “சுபமங்களா” முதியோர் நல்வாழ்வு ஒன்றியத்தின் ஒன்று கூடலும் முதியோர்கள் கௌரவிப்பு நிகழ்வும்.

பெரியநீலாவணை “சுபமங்களா” முதியோர் நல்வாழ்வு ஒன்றியத்தின் ஒன்று கூடலும் முதியோர்கள் கௌரவிப்பு நிகழ்வும். -பிரபா – பெரியநீலாவணை “சுபமங்களா” முதியோர் நல்வாழ்வு ஒன்றியத்தின் ஒன்றுகூடலும் முதியோர் கௌரவிப்பு நிகழ்வும் இன்றைய தினம்(13) ஒன்றியத்தின் காரியாலயத்தில் அதன் ஸ்தாபக தலைவர் திரு .…

நேற்று தேசிய மக்கள் சக்தியின் காரைதீவு தேர்தல் அலுவலகம் நேற்று (12) திறப்பு

நேற்று தேசிய மக்கள் சக்தியின் காரைதீவு தேர்தல் அலுவலகம் நேற்று (12) திறப்பு ( வி.ரி.சகாதேவராஜா) தேசிய மக்கள் சக்தி கட்சியின் காரைதீவு 6,7.10 பிரிவுகளின் 4ம் வட்டாரத்திற்கான தேர்தல் அலுவலகம் நேற்று (12) சனிக்கிழமை மாலை திறந்து வைக்கப்பட்டது. அந்…

சித்திரைப் புத்தாண்டின் பின்னர் அமைச்சரவையில் மாற்றம் ?

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைமாற்றம் எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டின் பின்னர் நிகழக்கூடிய சாத்தியம் இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அமைச்சரவை மாற்றம் தொடர்பான கலந்துரையாடல்களை அண்மைய நாட்களில் மக்கள் விடுதலை முன்னணியின்பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா வழிநடத்திவருவதாக தெரியவருகின்றது. தற்போது கூடுதலான…

பேராசிரியர் ரவீந்திரநாத் கடத்தலுக்கு முன் வெலிக்கந்தையில் இருந்து கொழும்பு சென்ற இராணுவ வாகனம்

பேராசிரியர் ரவீந்திரநாத் கடத்தலுக்கு முன் வெலிக்கந்தையில் இருந்து கொழும்பு சென்ற இராணுவ வாகனம் நன்றி – IBCதமிழ் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரான பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில்…

அனைவர் வாழ்விலும் இன்பமுண்டாகட்டும்- இந்துக் குருமார் அமைப்பின் வாழ்த்துச் செய்தி

அனைவர் வாழ்விலும் இன்பமுண்டாகட்டும். சமயநெறியானது – ஒவ்வொரு சமயத்தினரையும் வழிப்படுத்துவதாக, நெறிப்படுத்துவதாக அமைந்துள்ளது.தமிழ் வருடங்கள் 60ல் 39வது வருடமாக விசுவாவசு எனும் நல்நாமத்துடன் பிறக்கின்றது. வருட ஆரம்பநாளில் அனைவரும் அமைதியான முறையில் இறை பிரார்த்தனையுடன், பெரியோர் முன்னோர் வணக்கத்துடன் தினசரி விடயங்களை…

சாய்ந்தமருது பிரதேச பாடசாலைகளில் திண்மக்கழிவகற்றலை இலகுபடுத்த பள்ளிவாசல் முயற்சியால் தீர்வு.!

சாய்ந்தமருது பிரதேச பாடசாலைகளில் திண்மக்கழிவகற்றலை இலகுபடுத்த பள்ளிவாசல் முயற்சியால் தீர்வு.! (அஸ்லம் எஸ்.மெளலானா) சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை பிரதிநிதிகள், கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி அவர்களை வெள்ளிக்கிழமை (11) மாநகர சபையில் சந்தித்து பிரதேச நலன்சார்ந்த…

மருத்துநீர் என்றால் என்ன?

( வி.ரி.சகாதேவராஜா) தமிழர்கள் சித்திரை வருடப்பிறப்பு அன்று மருத்துநீர் வைத்து நீராடுவது காலம்காலமாக கடைப்பிடிக்கும் முறையாகும். மருத்து நீர் என்பது தாழம்பூ, தாமரைப் பூ, மாதுளம் பூ, துளசி, விஷ்ணுக்கிரந்தி, சீதேவியார், செங்கழுநீர், வில்வம், அறுகு, பீர்க்கு, பால், கோசலம், கோமயம்,…

கிழக்கு மாகாண பணிப்பாளராக எந்திரி இராஜமோகன் நியமனம்

கிழக்கு மாகாண பணிப்பாளராக எந்திரி இராஜமோகன் நியமனம் ( வி.ரி. சகாதேவராஜா) கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் கிழக்கு மாகாண பதில் பணிப்பாளராக எந்திரி பரமலிங்கம் இராஜமோகன் நியமிக்கப்பட்டுள்ளார் . இதுவரை கிழக்கு மாகாண பணிப்பாளராக இருந்த எந்திரி வ.கருணநாதன்…