நற்பிட்டிமுனை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்!

நற்பிட்டிமுனை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் 03.10.2024 இன்று திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகியது.


ஓன்பது நாட்கள் நவராத்திரி காலத்தில் ஆலய உற்சவம் மிகவும் சிறப்பாக இடம்பெறும். ஓன்பதாம் நாளான 11.10.2024 வெள்ளிக்கிழமை சக்தி பூசை இடம் பெற்று இறுதி நாளான 12.10.2024 சனிக்கிழமை அதிகாலை விசேட பூசைகள் சடங்குகளுடன் உற்சவம் இனிதே நிறைவு பெறும்.
உற்சவ காலத்தில் தினமும் காலையும் , மாலையும் 4.00 மணிக்கு விசேட பூசைகள் இடம் பெறும்

You missed