கல்முனை புத்தக கண்காட்சி-2024


தமிழின் முக்கியமான நூல்கள்.ஈழம், இந்திய, புகலிட எழுத்துக்கள், பதிப்புகள்!
எழுத்தாளர்களும், புத்தக நேசர்களும், பள்ளிக்கூடங்களும் பயன்பெறக் கூடிய ஒரு வாய்ப்பு.

நாளை 05 ஆம் திகதி சனி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இடம் பெறும் .

இடம் -கிறிஸ்தா இல்ல மண்டபம்( உவெஸ்லி உயர்தர பாடசாலை மைதானம் அருகில்) , கல்முனை

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

ஏற்பாடும் அனுசரணையும் :

கல்முனை நெற் ஊடக வலையமைப்பு

கல்முனை கலை இலக்கிய நண்பர்கள்


தொடர்புகளுக்கு உமா வரதராஜன 0759552572 –

றிஸ்வி நபீல் 0772858095
நூல் தொடர்புகளுக்கு – FAUZER 0776034457

You missed