கல்முனை ஆதார வைத்தியசாலை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய அலங்கார உற்சவம் ; இன்று தீர்த்தோற்சவம் இடம் பெற்றது!

கல்முனை ஆதார வைத்தியசாலையில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த் தோற்சவம் இன்று சிறப்பாக (08.09.2024) இடம் பெற்றது.

கடந்த 30.08.0024 உற்சவம் ஆரம்பமாகி நேற்று சுவாமியின் சப்ர பவனி, கலாசார நிகழ்வுகளுடன் இடம் பெற்றிருந்தது.

இன்று சமூத்திர தீர்தோற்சவம், திருப்பொன்னூஞ்சல் நிகழ்வு, அன்னதானம் என்பன இடம் பெற்றன.

நாளை 09.09.2024 திங்கட்கிழமை வைரவர் பூசையுடன் உற்சவம் இனிதே நிறைவு பெறும்.