வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளால் திருமலையில் இடம் பெற்ற ஆர்ப்பாட்டம்!

வலிந்து காணாமலாக்கப்பட்ட வர்களின் உறவுகளால் நேற்று முப்பதாம் தகதி திருகோணமலையில் ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது.

இதில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் ,சமூக ஆர்வலர்கள் உட்பட பலரும் பங்குபற்றியிருந்தனர். இதன் போது பொலிஸார் ஆர்ப்பாட்டத்தை தடுக்க முயன்றபோது பதற்றமான நிலை உருவாகியிருந்தது.