ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம் பெற வாய்ப்புள்ளது – மஹிந்த தேசப்பிரிய

ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் உள்ளூராட்சிசபைத் தேர்தல் இடம்பெறும் என்று முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய எதிர்வுகூறியுள்ளார்.
உள்ளூராட்உள்ளூராட்சி சபைத் தேர்தல் குறித்து உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு மக்களுக்குக் கிடைத்த வெற்றி எனவும் குறிப்பிட்டார்.