31ஆம் நாள் நினைவஞ்சலி- அமரர் -அழகுநேசம் சஞ்சீவி -நற்பிட்டிமுனை

கடந்த 24-07-2024 அன்று இறைபதமடைந்த எங்கள் அன்புத் தெய்வம் அமரர்.

அழகுநேசம் சஞ்சீவி

அவர்களின் 31ம் நாள் ஆத்மாசாந்தி கிரியை இன்று 23-08-2024 வெள்ளிக்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெறவுள்ளது. அவ்வேளை தாங்களும் வருகை தந்து கிரியை நிகழ்விலும் அதனைத் தொடர்ந்து இடம்பெறும் மதியபோசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

இவ்வண்ணம்: குடும்பத்தினர். திருத்தணிகை வீதி, நற்பிட்டிமுனை கல்முனை.