பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திர காளி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்!

பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திர காளி அம்பாள் ஆலய வருடாந்த உற்சவம் 06.08.2024 நேற்று திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகியது. எதிர்வரும் 14.08.2024 அதிகாலை தீ மிதிப்பு வைபவம் இடம்பெற்று உற்சவம் இனிதே நிறைவு பெறும்.

எட்டு நாட்கள் இடம் பெறும் திருவிழா காலத்தில் அதிகாலை 5 மணி மதியம் 12.30 மாலை 5.மணிக்கு விஷேட பூசை இடம் பெறும்