மரண அறிவித்தல் -திருமதி.பாலகப்போடி அருளம்மா – பெரியநீலாவணை

பெரியநீலாவணையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.பாலகப்போடி அருளம்மா அவர்கள் இன்று (24) காலமானார். அன்னார் சிசுபாலபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,*மங்களேஸ்வரி, மஞ்சுளா, விஜயகுமார் (கட்டார்), ஜெசிந்தா ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

இவ்வறிவித்தலை அன்னாரது உற்றார் உறவினர்கள்,நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்
NEXT STEP சமூக அமைப்பு.
பெரியநீலாவணை.