மதிப்பார்ந்த இடதுசாரி கொள்கைவாதியும் நவ சம சமாஜ கட்சியின் தலைவரும் ஈழத் தமிழர் உரிமை நிலைப்பாட்டில் இறுதிவரை ஒரே நிலைப்பாட்டை கடைப்பிடித்து வந்த முற்போக்கு அரசியல்வாதி விக்ரமபாகு கருணாரத்தின அவர்களுக்கு எமது ஆழ்ந்த அஞ்சலிகள் ஆத்மா சாந்தியடையட்டும்

தமிழர் பிரச்சினைகளில் எப்போதும் ஒரே கொள்கையை கடைப்பிடித்து அது தொடர்பான போராட்டங்களில் முன்னிலை வகித்தவர்,.