தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை
மாற்றம் எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டின் பின்னர் நிகழக்கூடிய சாத்
தியம் இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

அமைச்சரவை மாற்றம் தொடர்பான கலந்துரையாடல்களை அண்மைய நாட்களில் மக்கள் விடுதலை முன்னணியின்பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா வழிநடத்தி
வருவதாக தெரியவருகின்றது.


தற்போது கூடுதலான அமைச்சுப் பொறுப்புகளை வைத்திருக்கும் அமைச்சர்களின் பொறுப்புகள் புதியவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது.
அதன் பிரகாரம்அமைச்சர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படவுள்ளது.
தற்போதைக்கு பிரதி அமைச்சராக இருக்கின்ற இளம் அரசியல்வாதியொருவக்கும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ள
தாக தெரியவந்துள்ளது