இலஞ்ச ஊழல் புலனாய்வு விசாரணைக்குழுவினரால் முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இவர் புதுக்கடை நீதி மன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிவிக்கப்படுகிறது