உள்ளூராட்சித் தேர்தல் வேட்புமனுக்களுக்கான திகதி அறிவிப்பு.
மார்ச் 17 முதல் 20 ம் திகதி பகல் 12 மணி வரை.

உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதற்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மார்ச் 17, 2025 முதல் மார்ச் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.