கமு/ கணேச மகா வித்தியாலயத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான மாணவர் மன்ற நிகழ்வுகள் பாடசாலை முதல்வர் . P. கமலநாதன் அவர்களின் தலைமையில் மன்ற காப்பாளர் திருமதி. J. சொல்வேந்தன் அவர்களின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்றது.

இதில் மாணவர்களின் நடனங்கள், நாடங்கள் , பேச்சுகள் என பல கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றிருந்தன.