அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் கணக்காளராக கடமையாற்றிய கந்தையா லிங்கேஸ்வரன் இன்று வலயக் கல்வி கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தில் கணக்காளராக வகடமையை பொறுப்பேற்றுக்கொண்டார்.