மட்டக்களப்பு ,அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புத்தலைவராக அருண் ஹேமச்சந்திரன் நியமனம்..!
திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்களின் தலைவராக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பிரதி அமைச்சருமான அருண் ஹேமசந்திரா ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்காவினால் நியமித்துள்ளார்.
