பெரியநீலாவணையில் மதுபானசாலைக்கு எதிராக நாளை (09) புதன்கிழமை ஆர்ப்பாட்டம்.!

பெரிய நீலாவணையில் மக்கள் எதிர்ப்பை மீறி திறக்கப்பட்டுள்ள மதுபான சாலையை அகற்ற கோரி மக்கள் போராட்டம் நாளை புதன் கிழமை இடம் பெறவுள்ளது.

அனைவரையும் அணி திரளுமாறு சிவில் அமைப்புகளின் ஒன்றியம்.அழைப்புவிடுத்துள்ளது