பொதுத் தேர்தல் தொடர்பாக ஆராய தமிழரசுக்கட்சியின் நியமனக்குழு இன்று வவுனியாவில் கூடியது

பொதுத் தேர்தல் தொடர்பாக ஆராய்வதற்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவால் நியமிக்கப்பட்ட நியமனக் குழு இன்று வவுனியாவில் கூடியது.


பொதுத் தேர்தலில் களமிறங்கவுள்ள வேட்பாளர்கள் தொடர்பாக ஆராய்வதற்கு மத்திய குழுவால் 11 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டிருந்தது. இந்த குழுவில் உள்ளவர்கள் இன்று காலை 11 மணியளவில் வவுனியாவில் கூடினர்.


வேட்பாளர்கள் தொடர்பாக இறுதி முடிவுகள் இன்று இந்த கலந்துரையாடலில் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

You missed