ஜனாதிபதி அநுரவுக்கு இந்தியா வழங்கவுள்ள உயர் கௌரவம்!

புதிதாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயகவுக்கு இந்தியா  வரவேற்று உயர் கௌரவம் வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி அநுரவை இந்தியாவும், சைனாவும்  உத்தியோகபூர்வ அழைப்பை விடுத்திருந்தன.

இதேவேளை  முதல் உத்தியோக பூர்வ விஜயத்தை இந்தியாவுக்கு செல்வதென முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது இந் நிலையில்
இந்திய வெளியுறவு அமைச்சர் விரைவில்  இலங்கை வரவுள்ளார்.

You missed