கல்முனை- வாக்களிப்பில் ஆர்வமாக மக்கள்!
இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கு பதிவு நாடலாவிய ரீதியில் இன்று காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகியது. பி. ப 4.00 மணிவரை இடம் பெறும்.
கல்முனை பிரதேசத்தில் மக்கள் வாக்களிக்க செல்லும் காட்சிகள்..