நாடாளுமன்ற உறுப்பினர் .த கலையரசன் அவர்களுக்கு தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடுக்கபட்டதாக தெரிவித்தார்.இன்று மாலை நேரம் தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்ட மிகவும் உயிர் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பேசியதாகவும் அதனை தொடர்ந்து தொலைபேசியை துண்டித்த நாடாளுமன்ற உறுப்பினர் உடனடியாக தனது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மூலம் சட்ட நடவடிக்கைகள் எடுப்பதற்கான செயலில் ஈடுபடுவதோடு குறித்த விடயம் தொடர்பில் சபாநாயகருக்கும் அறிவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுன்றது