ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கங்காராம விகாரையில் சந்தித்த ஐக்கிய மக்கள் சக்தி களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் ராஜித சேனாரத்ன, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதிக்கு தமது ஆதரவை வழங்குவதாக அறிவித்தார்.