வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவின் மாபெரும் வெற்றிக்கு எம்மை அர்ப்பணிக்கின்றோம்.’ – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 116 மாகாண சபைகளின் முன்னாள்மக்கள் பிரதிநிதிகள் உறுதியளித்தனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதி
நிதித்துவப்படுத்தும் மாகாண சபைகளின் முன்னாள் பிரதிநிதிகளுடன் பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் ஜனாதிபதி நேற்று நடத்திய சந்திப்பிலேயே அவர்கள் மேற்கண்டவாறு உறுதியளித்தனர்.