கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையில் மகளிர் தினத்தினை முன்னிட்டு பல வகையான நிகழ்வுகள் இடம் பெற்றன.
வைத்தியசாலையின் பணிப்பாளர் குணசிங்கம் சுகுணன் தலைமையில் (பெண்களுக்கான பற் சுகாதாரம் பேணும் நடவடிக்கை மற்றும் மகளிர் சுகவாழ்வு தொடர்பான விழிப்புணர்வு) அதனைத் தொடர்ந்து 14.3. 2025 வெள்ளிக்கிழமை வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் ஊழியர்களுக்கான மகளிர் தின நிகழ்வும் இடம் பெற்றன.








