
தேசபந்து தென்னகோனின் பொலிஸ்மா அதிபரின் பதவியை நிரந்தரமாக நீக்க சபாநாயகரிடம் பிரேரணை முன்வைப்பு
பதவியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ள தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியில் நிரந்தரமாக நீக்குவதற்குரிய யோசனை ஒன்று சபாநாயகரிடம் முன்வைக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ...

உலக முத்தமிழ் மாநாடு மட்டக்களப்பிற்கு மறுக்கப்பட்டது ஏன்? மக்கள் கவலை; நடாத்த கோரிக்கை!
-வி.ரி.சகாதேவராஜா_ இலங்கையில் உலக முத்தமிழ் மாநாடு மூன்று இடங்களில் நடாத்த இருக்கும் சூழ்நிலையில், முத்தமிழுக்கு துறை போன உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி ...

பிரித்தானியாவால் கருணா அம்மான் மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா,முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட,முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூரிய ஆகியோருக்கு இன்று தடை விதிப்பு!
பிரித்தானியாவால் கருணா அம்மான் மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா,முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட,முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூரிய ஆகியோருக்கு இன்று தடை ...

இலங்கையில் முதலாவது விந்தணு வங்கி!
இலங்கை தனது முதல் விந்தணு வங்கியை கொழும்பில் உள்ள பெண்களுக்கான மருத்துவமனையில் நிறுவியுள்ளது. இது கருவுறுதல் சவால்களை எதிர்கொள்ளும் தனிநபர்கள் மற்றும் தம்பதிகளுக்கு புதிய நம்பிக்கையை அளிக்கும் ...

உள்ளூராட்சி தேர்தல்: மே 6 இல் என அறிவிப்பு!
உள்ளூராட்சித் தேர்தல் எதிர்வரும. மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.தேர்தல் ஆணைக்குழு இந்த அறிவிப்பை மாவட்ட செயலகங்களுக்கு விடுத்துள்ளது ...

தேர்தல் திகதி இன்று அறிவிக்கப்படும் – வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளுதல் இன்று (20) நண்பகல் 12 மணியுடன் நிறைவடையும்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி இன்று அறிவிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலப்பகுதி நேற்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது ...

பால் மா பொருட்களின் விலைகளில் மாற்றம்!
பால் மா பொருட்களின் இறக்குமதியாளர்கள் ஏப்ரல் 1 விலையை 4.7% அதிகரிக்க முடிவு செய்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா ...

பெண் மருத்துவரை தவறான நடத்தைக்கு உட்படுத்திய சந்தேக நபர் கைது!
அநுராதபுரம் போதனா மருத்துவமனை பெண் வைத்தியர் ஒருவரை தவறான நடத்தைக்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் இன்று (12) ...

பெண் வைத்தியரை பாலியல் வன்கொடுமைக்குட்படுத்திய முன்னாள் இராணுவ சிப்பாயை கைது செய்ய ஐந்து பொலிஸ் குழுக்கள் களத்தில்
'அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சேவையாற்றும் பெண் வைத்தியர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற நபர் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். சந்தேகநபர் ...

ஜனாதிபதிக்கும் IMF முகாமைத்துவ பணிப்பாளருக்கும் இடையில் நிகழ்நிலை சந்திப்பு! – இலங்கைக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவிப்பு
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜிவா ஆகியோருக்கு இடையிலான நிகழ்நிலை சந்திப்பு வெள்ளிக்கிழமை (07) நடைபெற்றது. 2023 ...

மேர்வின் உட்பட மூவருக்கு மறியல்!
கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றுக்குப் போலி ஆவணைங்களைத் தயாரித்து பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டமுன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவரை ...

கிராமிய பொருளாதாரத்தை பலப்படுத்தினால் நாட்டின் பொருளாதாரத்தை அதிகரிக்க முடியும் – ஜனாதிபதி
1400 பில்லியன் மூலதன ஒதுக்கீட்டை அடுத்த 08 மாதங்களில் கிராமிய மட்டத்திலான பயனுள்ள திட்டங்களுக்காக பயன்படுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கஅரசாங்க அதிபர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று ...